தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யவில்லையாம் ! மகிந்தவின் புலம்பல்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யத்தான குற்றச்சாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேட்டுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றில்,...
இலங்கையர்களுக்கான புதிய குடிவரவு முறைமை: கனேடிய அரசினால் அறிமுகம்
இலங்கை உள்ளிட்ட கணிசமான அளவிலான நாடுகளுக்கான உயிரியல் இயல்பு சம்பந்தப்பட்ட அடையாளத் தேவைப்பாடுகளை கனடா இந்த வருட இறுதி தொடக்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக கனேடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்த புதிய முறைமையின் கீழ் கனேடிய சுற்றுலா,...
நவநீதம்பிள்ளையை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரவரனக்கு எதிராக துண்டுப்பிரசூரம்
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரனை தனிப்பட்ட ரீதியாக மனித உரிமை ஆணையாளர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அவ்வாறு சந்தித்த பாதர் யோகேஸ்வரனுக்கு எதிராக சிங்களத்தில் எழுதப்பட்ட பெருமளவான...
இந்தியாவும் கனடாவும் மட்டுமே அமர்வுகளில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை
சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகவும்...
இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம்
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.'' என்று...
ஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்
மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம்...
தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்
வரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும்...
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது! – கொல்கத்தாவில் இலங்கைத் தூதர் தகவல்
இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணும் செயல்முறைகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் மற்றும் அவர்களின் பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு தூதர் கரியவாசம் தெரிவித்துள்ளார். இந்திய மகா...
செம்மொழி மாநாட்டில் 200 கோடி ரூபா ஊழல்! – கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீது விசாரணை.
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார்....
இலங்கை கடற்படையினர் தாக்கினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்- தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்கத் தவறினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இராணுவத்தினரிடம்...





