தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி!

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  28 ஆசனங்களையும் தேசியப்பட்டியல் மூலம் மேலும் இரு ஆசனங்களைப் பெற்று மொத்தமாக 30 ஆசனங்களையும்  ஆளும் அரச கூட்டணி 08 ஆசனங்களையும் பெற்றுள்ளது எனத் தெரியவருகிறது. 36 ஆசனங்கள் + தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்கள்...

‘பாரிய பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்’ – விக்னேஸ்வரன்

வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்...

மகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.

தொடரும் உலகின் அமைதிகாத்தலால் அநீதியாளர்களால் ஈழத்து தமிழினம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வாழ்கின்ற இழி நிலை போக்கி எம் மக்களை காக்கும் பொறுப்பு உலகத்தமிழினத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது....

வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுவருவதையிட்டு வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியதில் பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து...

கூட்டமைப்பின் ஆதரவாளர் வீட்டுக்கு தீ வைத்தனர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்! – வன்னிவிளாங்குளத்தில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவரின் வீட்டுக்கு ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தீ வைத்ததால் அந்த வீடு முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும்...

2 ஆம் இணைப்பு தமிழர் தேசம் சிங்களத்துக்கு வன்னி மண்ணில் கொடுத்த முதலடி! முதலிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

தமிழர் தேசத்தின் மீதான சிங்கள ஆக்கிரம்பில் பெரும் வலிகளைச் சுமந்திருந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மண், சிங்களத்துக்கு முதலடியை தமிழர் தேசம் கொடுத்துள்ளது. வெளிவந்துள்ள தாபால் வழி வாக்களிப்பு முடிவுகளில் முல்லைத்தீவில் 81.26...

கனகராயன் குளத்தில் வாக்குச்சாவடியில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்! – பதட்டத்தில் நடந்த தற்செயலான சம்பவம்...

வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன் குளம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கி...

அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததார் என யாழில் உதயன் பத்திரிகை அச்சிட்டு இராணுவம் வினியோகம்!

கூட்டமைப்பின் சார்பில் யாழில் பேட்டியிடும் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி...

இரா.சம்பந்தன் உள்ளிட் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேட்பாளர் அனந்தியின் பாதுகாப்பு குறித்து கலந்தாராய்வு:

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேட்பாளர் அனந்தியின் பாதுகாப்பு குறித்து கலந்தாராய்வு செய்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டிற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து...

வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது இனவாதத்தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்றவேண்டும்: – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

இன்று அதிகாலை 12.20 (20-09-2013) மணியளவில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீது சிங்கள இராணுவம் மற்றும் EPDP ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்....