ஆளுனர் நீக்கம், இராணுவ தலையீட்டை குறைப்பது தொடர்பில் அரசுடன் விரைவில் பேச்சு – சி.வி. விக்னேஸ்வரன்

வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து...

‘அனந்தி வீட்டைத் தாக்கியது ராணுவமே என்பதற்கு நம்பகமான அடிப்படை இருக்கிறது’ – என்.கோபால்சாமி

இலங்கையின் வட மாகாணத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட அனந்தி சசிதரனின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் இலங்கை ராணுவமே ஈடுபட்டது என்பது 100க்கு 101 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியும்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவில் கனடாவில் துறைவல்லுநர் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளன.

'நாடு கடந்த அரசியல் தத்துவ அடிப்படைகளும் அதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கும்' என்ற விடயம் பற்றி கனடாவில் ஆராயப்படும். நிகழ்வில் 'தமிழரின் நாடு கடந்த அரசியலின் பலவேறு நுணுக்கமான பார்வைகள்'...

கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் சம்பந்தன் முன்னிலையிலா? வட மாகாணசபைக்கு கட்டடம் இல்லை!

அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. வட மாகாணசபையின் முதலமைச்சராக...

மாவீரர் துயிலும் இல்லங்களை அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப்போவதில்லை – அரசாங்கம்

மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர்...

ஆஸிக்கு செல்லும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்படமாட்டாது!

அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய...

நவநீதம்பிள்ளையின் வேண்டுகோள் அடங்கிய கடிதம் கிடைக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு

தான் தெரிவித்ததாகக் கூறி பொய்யான முறையில் வெளியிடப்பட்ட கருத்துகளைத் திருத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசைக் கேட்டுள்ளமை தொடர்பான கடிதம் இன்னும் வெளிவிவகார அமைச்சினை...

இறக்கவில்லை திலீபன் எம்மிடையே இருக்கிறான் – புகழேந்தி தங்கராஜ்!

சென்ற இதழ் கட்டுரை தொடர்பாக நண்பர்கள் அப்புசாமிக்கும் குப்புசாமிக்கும் இடையே ஒரு மோதலே நடந்து முடிந்துவிட்டது. திலீபன் என்கிற ஈடு இணையற்ற போராளியின் உன்னதமான அறப்போர் பற்றி எழுதவேண்டிய நேரத்தில் பொறுப்பும் அர்ப்பணிப்பும்...

வடக்கில் இந்தியாவின் காய்நகர்த்தல்?

சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என்று இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம்...

ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருருளிப் பயணம்.

இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து 'வொந்தனைம்' சவரென் பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது. இவர்கள்...