சிறீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது
சிறீலங்கா மனித உரிமைகளை மீறுமானால் அந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நிகழவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை...
தேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா? – இதயச்சந்திரன்
செப்டெம்பர் 26, ஈழத்தமிழினத்தின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். காந்தியின் அகிம்சைப்போராட்ட வடிவத்தின் உச்சத்தை தொட்டுச் சென்ற, லெப்.கேணல்.திலீபன் மரணித்த நாள்.
ஆயுதப்போராட்டத்தின் ‘வான்’ பரிமாணத்தை எட்டிவிட ,முப்பொழுதும் உழைத்த கேணல். சங்கரை, எதிரியின் ஆழ...
திலீபனின் இழப்பு பராத நாட்டை தலைகுனியவைத்த நிகழ்வு!
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக...
நீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்பு
நீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் சார்பில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று தியாகி கேணல் திலீபன் அவர்களின் கூற்றிற்கு அமைய வடதமிழீழ மக்கள் தமது தமிழீழ அவாவை பெரும் சிங்கள இராணு அச்சுறுத்தலிற்கு மத்தியில்...
மூடப்படுகிறது பூந்தமல்லி சிறப்பு முகாம்! – அகதிகளை கும்மிடிப்பூண்டிக்கு மாற்ற நீதிமன்றம் பச்சைக்கொடி.
சென்னையை அடுத்த, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமை மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளதால், அங்குள்ளவர்கள், கும்மிடிப்பூண்டி முகாமுக்கு மாற்றக் கோரி மனு அளித்தால், அதை, அரசு பரிசீலிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம்...
நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கை – அன்புமணி வரவேற்பு!
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை தாக்கல் செய்துள்ள அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.பசுமை தாயகம் அமைப்பு சார்பில் ஜெனிவாவில்...
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பாரிய தீவிபத்து! – ரேடர் கருவிகள் எரிந்து நாசம்.
விமான நிலைய ரேடார் கட்டுப்பாட்டு அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான கருவிகள் எரிந்து சேதமானது. சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக...
இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்படும்: நவிபிள்ளை எச்சரிக்கை!
போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த...
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்: மகிந்தவிடம் சொன்னாராம் பான் கீ மூன்..!
இலங்கையில் எஞ்சியுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, பான்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு தமிழ் மக்கள் அளித்த அங்கீகாரத்திற்கு நன்றிகள்: – சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியிலும் நீங்கள் மிகப் பலமான உறுதியான ஒரு செய்தியை நடைபெற்ற வடமாகாணசபைத்...







