ஐ.நா முன்றலில் பன்னாட்டவர்களை கவர்ந்த இனஅழிப்பு கண்காட்சி!

இனஅழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாமுன்றலில் மனிதநேய செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இனஅழிப்பு சாட்டியங்களின் கண்காட்சி பன்னாடுகளையும் சென்றடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கூட்டத்தொடர் இன்று நிறைவடையவுள்ள நிலையில் இந்த இனஅழிப்பு புகைப்படங்களை முன்வைத்து நீதிவேண்டி...

ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருறுளிப் பயணம்

பெல்சியம் புரூசல்ஸ் நோக்கிய ஈருறுளிப் பயணமானது நேற்றைய நாள் (26.09.2013) ஜேர்மன் நாட்டிலிருந்து புறப்பட்டு 6 கிலோமீற்றர்கள் தூரத்தை ஓடி முடித்து, லுக்ஸ்சம்பூர்க் நாட்டினையும் கடந்து பெல்சியத்தை வந்தடைந்துள்ளது. இன்றைய நாள் (26.09.2013) அரசியல்...

மாவீரன் பகத் சிங்கின் பிறந்ததினம் இன்று

பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 27, 1907 – மார்ச் 23, 1931 இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர்...

மும்பையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தன் நிகழ்வு – 29/09/2013

அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 29, 5 மணிக்கு நியூ மும்பையில் உள்ள செக்டர் 9 தமிழ் சங்கத்தில் ( வாஷி பேருந்து நிலையம் பின் புறம்) நடைப்...

திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தியாகி லெப்.கேணல் திலீபன் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி.

நேற்று மாலை 6.30மணியளவில் திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது...

அமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது

அமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்  சிறீலங்காவின் நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச்...

சனல் 4 தொலைக்காட்சியிடம் சிறீலங்காவின் புதிய போர்குற்ற ஆதாரங்கள்?

கொலைக்களங்கள் மற்றும் யுத்த சூனியப் பிரதேசம் போன்ற 3 ஆவணப் படங்களைத் தயாரித்த சனல் 4 தொலைக்காட்சியிடம் அண்மையில் மேலதிக வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது என அறியப்படுகிறது. சிறீலங்கா தொடர்பாக சனல் 4...

தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில்டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் வகையில் கலை...

ஐரோப்பிய பாராளுமன்ற மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றிய பேச்சு

'சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம், மக்கள் போராட்டம்' என்ற மக்கள் உரிமைகள் அடிப்படை கொள்கைகளை வலியுறுத்தும் முகமாக IBON FOUNDATION என்ற அமைப்பு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செய்திருந்த மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய போராட்டம்...

சீமான் – பேரறிவாளன் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தன் துணைவியார் கயல்விழியுடன் வேலூர் சிறைக்கு நேற்று (27 09 2013) வியாழக்கிழமை சென்றுள்ளார். சீமான், சிறைச்சாலையில்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தனர். சிறை...