தேர்தலின் பின்னர் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

வடக்குமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதில் இருந்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று மாலை 2 மணியளவில் யாழ்.கோண்டாவில் பகுதியில் வைத்து நல்லூர்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தார்.

நாம் தமிழர் கட்சியின் லைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் துணைவியார் கயல்விழியுடன் வேலூர் சிறைக்கு நேற்று (27 09 2013) வியாழக்கிழமை சென்றுள்ளார். சிறைச்சாலையில்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தனர். சிறை...

கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்.

நாம் தமிழர் கட்சி 41 வது பகுதி நடத்தும், பெருந்தமிழர் .வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா.பொதுகூட்டம், 28.09.2013 சனிக்கிழமை மலை 4 மணிக்கு, "பாலச்சந்திரனின் இசை குயில்கள்" நிகழ்ச்சியுடன் கோவை...

109–வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவிப்பு.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 109–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர்...

நாம் தமிழர் கட்சி நடத்தும் கை சிலம்பு பயிற்சி பாசறை

மீண்டெழும் தமிழர் தற்காப்பு கலைகள் நாம் தமிழர் கட்சி நடத்தும் கை சிலம்பு பயிற்சி பாசறை: துவக்க நாள் : 1.10.13, இடம் : சங்கரன் கோவில் பயிற்சி நாள்கள்: வாரந்தோறும் ஞாயிறு, பயிற்சி நேரம் : காலை 10...

திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் நடத்திய தமிழினப் போராளி திலீபன் வீர வணக்க நிகழ்வு.

26.09.2013 அன்று இரவு 7 மணிக்கு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் நடத்திய தன்னிகரில்லாத் தமிழினப் போராளி திலீபன் வீர வணக்க நிகழ்வு.

வட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம்இ

மாவீரன் திலிபன் அவர்களின் நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு. வட சென்னை (கி) மாவட்டம் இராயபுரம் பகுதியில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தியாகி...

நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு இனஅழிப்பினை பர்த்துக்கொண்டிருந்த நாடுகள் வரவேற்பு!

நவநீதம் பிள்ளை சிறீலங்கா தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமெரிக்கா நோர்வே இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன அறிக்கையை வரவேற்றுள்ளன. ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று...

முள்ளிவாக்காலில் மக்கள் விட்டுசென்ற சொத்துக்கள் படையினரால் விற்பனை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் கைவிட்டுச் சென்ற பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உரியவர்களிடம் மீளவும் முழுமையாக கையளிக் கப்படாத நிலையில் அவை படையினரால் விற்பனை...

யாழ் கைதடியில் வடமாகாண சபைக்கான கட்டடம்!

வட மாகாண சபைக்குரிய கட்டடத்தை யாழ். கைதடி பகுதியில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட மாகாண சபைக்கான கட்டட நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதுடன் ஒக்டோபர் 10 ஆம் திகதியளவில்...