இலங்கை குறித்த பா.உறுப்பினர்களின் அறிக்கையை பிரித்தானிய அரசு நிராகரிப்பு!

இலங்கை குறித்து பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை, அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார பாராளுமன்ற உறுப்பினர் குழுவினால் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது...

கனடிய தலைநகரில் மாபெரும் ஒன்றுகூடலுக்கு தயாராகும் கனடியத் தமிழர் Top News

நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை சிறீலங்காவில் மனித உரிமைகள் தமிழர்களுடனான இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக காரணம் காட்டி கனடியப் பிரதமர் புறக்கணித்தமை ஈழத்தமழிர்களால் கனடாவிலும் தாயகத்திலும் பெரிதும் வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும்...

இலங்கைக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வழங்கக் கூடாது – மனித உரிமை கண்காணிப்பகம்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட...

“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில்...

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றிய கலந்தாய்வு

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் விலாவூர் பேரூராட்சி பழவிழை கிராமத்தில் புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. மாவட்டஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்டஇளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்திரு.சசி, குளச்சல்நகர ஒருங்கிணைப்பாளர் டேவிட்குணசிங், மற்றும்...

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழினத்தில் பிறக்கவில்லை! – நூல் வெளியீட்டு விழாவில்...

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். திரு பழ நெடுமாறன் அவர்கள் அரும்...

காமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன?

ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராசபக்சேவை பன்னாட்டு விசாரணையிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் தப்பிக்கச் செய்ய காமன்வெல்த் மாநாட்டில் ராசபக்சேவுக்கு மகுடம் சூட்ட அணியமாகிறது இந்திய அரசு. காமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன? * பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ்...

நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை தீர்மானங்கள், முடிவுகள்.

நாம் தமிழர்  கட்சி –இளைஞர் பாசறை            நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் 13-10-2013 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு...