கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றிய கலந்தாய்வு

44

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் விலாவூர் பேரூராட்சி பழவிழை கிராமத்தில் புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. மாவட்டஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்டஇளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்திரு.சசி, குளச்சல்நகர ஒருங்கிணைப்பாளர் டேவிட்குணசிங், மற்றும் கோபாலகிருஷணன், பாபு, பாபுராஜ்கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழினத்தில் பிறக்கவில்லை! – நூல் வெளியீட்டு விழாவில் நக்கீரன்
அடுத்த செய்தி“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” விழிப்புணர்வு பிரச்சாரம்