கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள்
கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பண்ருட்டியில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் மாவீரர்களுக்கு மாவீரர் தின பாடல் ஒலிக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் ஈகத்தினை நெஞ்சில் உறவுகள்...
ஆலங்குளம் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்ற...
ஆலங்குளம் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கையில் நடைபெறும் பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்ற அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டம்.
500 இளைஞர்களின் கரவொலியில் தலைவனின் பெயர் முழங்க பிறந்த நாள் வாழ்த்துகளோடு அதிர்ந்த செம்மலாபட்டி கிராமம்.
நாம் தமிழர் கட்சி பொன்னமராவதி ஒன்றியம்: செம்மலாபட்டி. 500 இளைஞர்களின் கரவொலியில் தலைவனின் பெயர் முழங்க பிறந்த நாள் வாழ்த்துகளோடு அதிர்ந்த செம்மலாபட்டி கிராமம்.
நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..
நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..
கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை…!
கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
கடலூர் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் தலைமை தாங்கினார். ...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்
தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை சட்டத்திற்கு புறம்பான வழியில் அநீதியாக தகர்த்த தமிழக அரசை கண்டித்தும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் மாநில...
சிவகிரியில் கொட்டும் மழையில் நடந்த பட்டினிபோராட்டம்.
இலங்கையில் நடைபெரும் பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பட்டினிபோராட்டம் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது.
தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியினர் குருதிக்கொடை!
24-11-2013 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் ஆர்.கெ.ஜி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் 59 ஆம் ஆண்டு பிறந்த காளினை முன்னிட்டு நாம் தமிழர்...
எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்
திண்டுக்கல்லில் நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது...








