நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் ஒன்றியம், கொல்மாநகரில் அண்ணன் முத்துக்குமார் நினைவு பதாகை திறப்பு

கடந்த 29ஆம் தேதி வீரத்தமிழன் முத்துகுமாரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு பதாகை நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் ஒன்றியம், கொல்மாநகரில்(குன்றத்தூர் சேக்கிழார் அரசினர் உயர்நிலை பள்ளி...

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க...

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டத்ம் சார்பில் மாவீரன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. ரெட்டேறி சந்திப்பில் இருந்து கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேரணியாக...

கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு

கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு: நிகழிச்சி மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ் தலைமில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் கிளையை திறந்து வைத்தார். நிகழ்வில் குளச்சல் நகர செயலாளர் டேவிட் குண சிங், அனீஸ்டன், கணபதி, தினேஷ்,...

முத்துக்குமாரும் முடிவல்ல ; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல ! – செந்தமிழன் சீமான்

ஈழ  விடுதலைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது... வெறி பிடித்த  சிங்கள அரசு நிகழ்த்திய ஈழப் படுகொலைகளையும் இனவெறிக்...

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) அண்ணன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) இனத்திற்காக தன உயிரைத் தந்த அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு குன்றத்தூர் தெற்கு, சம்பந்தம் நகர், மற்றும் தச்சர் தெரு...

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல ஆலோசனைக்கூட்டம் 26.01.2014 அன்று நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல ஆலோசனைக்கூட்டம் 26.01.2014 ஞாயிறு அன்று விழுப்புரம் எ.எஸ்.ஜி மகாலில் மண்டல ஒருங்கிணைப்பாளர் மா.செ.குமரேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அருண்குமார், மு.ராமகிருஷ்ணன், பெ.சந்தோஷ் ஆகியோர்...

நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் மொழிப்போர் ஈகிகளுக்கு (சனவரி 25) வீரவணக்கம்

தங்கத் தாய்மொழியாம் தமிழ் மொழி காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வீரசாவடைந்த மொழிப்போர் ஈகிகளுக்கு,மொழிப்போர் ஈகிகள் தினமான இன்று (சனவரி 25)நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்ட தம்பிகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. உங்கள்...

நாம் தமிழர் கட்சி வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரன் சுபாஸ் சந்திரபோசின் பிறந்தநாளை முன்னிட்டு 23.01.2014 காலை 9.30 மணிக்கு நாம் தமிழர் வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தை.அருள்வளவன், பகுதி...

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைபட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைபட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா

நாம் தமிழர் கட்சி கன்னீயாகுமாரி மாவட்டம் , ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மேலசூரங்குழி கிராமத்தில் புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும்.

கன்னீயாகுமாரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மேலசூரங்குழி கிராமத்தில் வைத்து புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் தலைமையில் நடந்தது. கலந்தாய்வில் மாவட்ட இளைஞர்பாறைஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திரு.லீயொ அனீஸ்டன், தோழர்.இனிகோ, தோழர்.ரூபின், அண்ணன் ஜாண்சன் மேலும் நமது...