01.08.2014 அன்று காலை முதல் திருவாரூரில் தொடர்முழக்க பட்டினிப் போரட்டம் நடைபெறவுள்ளது.
01.08.2014 அன்று காலை முதல் திருவாரூரில் தொடர்முழக்க பட்டினிப் போரட்டம் நடைபெறவுள்ளது.
ஈரோடை மாவட்டம் -கோபி ஒன்றிய கலந்தாய்வு மற்றும் மரம் நடும் விழா 27.07.2014 அன்று நடைப்பெற்றது .
ஈரோடை மாவட்டம் -கோபி ஒன்றிய கலந்தாய்வு மற்றும் மரம் நடும் விழா 27.07.2014 அன்று மாலை 6 மணிக்கு கோபி நாம் தமிழர் அலுவலகத்தில் நடை பெற்றது ,
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ,
1.வரும்...
26.07.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
26.07.2014 அன்று திருபெரும்புதூரில் தாத்தா அயோத்திதாசர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் மற்றும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.
27.07.2014 அன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.
முறையில்லா பேருந்து கட்டணம் -போக்குவரத்து அலுவலர்,கோட்டாச்சியர் உதவியாளர்களிடம் முறையீட்டுமடல் கையளிக்கப்பட்டது.
முறையில்லா பேருந்து கட்டணம்
கோபி நகரில் இருந்து புதுக்கரைப்புதுர்-கூகலூர்-தண்ணீர்பந்தல் வழியில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் தினமும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தில் 4ரூ கட்டணமாக உள்ளபோதும் தனியார் பேருந்தில்...
Seeman 20140726 Speech at Sriperumbudur for Ayothidasa Pandithar & Kamaraj V2TS
Seeman 26 July 2014 Speech at Thiruperumbudur (Sriperumbudur) Ayothidasa Pandithar & Kamaraj.
Seeman 20140726 Speech at Sriperumbudur for Ayothidasa Pandithar & Kamaraj V2TS
Seeman 26 July 2014 Speech at Thiruperumbudur (Sriperumbudur) Ayothidasa Pandithar & Kamaraj.
Seeman 20140726 Speech at Sriperumbudur for Ayothidasa Pandithar & Kamaraj V2TS
Seeman 26 July 2014 Speech at Thiruperumbudur (Sriperumbudur) Ayothidasa Pandithar & Kamaraj.
நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் திருவுருவசிலைக்கு செந்தமிழன் சீமான் மாலை அணிவித்தார்.
நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று(21..7.2014) காலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் திருவுருவசிலைக்கு செந்தமிழன் சீமான் மலர்மாளை அணிவித்தார்.
தமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுதகோரி 19.07.2014 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம் நடைபெற்றது.
தமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுத்தகோரியும்,இந்தி,சமஸ்கிரத திணிப்பைக் கண்டித்தும் 19.07.2014 அன்று தொடர்முழக்கப் பட்டினி போராட்டம் நாம் தமிழர் கட்சியின் அன்றோர் அவையம் மற்றும் ஆட்சி மொழி பாசறை சார்பாக நடைபெற்றது.






