திருச்செங்கோடு ஆம்பூர்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது.

திருச்செங்கோடு ஆம்பூர்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொடியேற்றும் நிகழ்வை சிறப்பித்து அண்ணன் சீமான் பேச்சை கேட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கொடியேற்றும் நிகிழ்வு- தம்பி பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு திறப்பு.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடந்த கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துக்கொண்டு கொடியை ஏற்றி தம்பி பாலச்சந்திரன் நினைவு...

மீனவ தமிழ் உறவுகள் இராமேஸ்வரம் பாம்பனில் இரண்டு நாட்களாக சாகும்வரை பட்டினிப்போராட்டம்

மீன் பிடிக்க சென்ற நமது மீனவர்கள் காணாமல் போனதை கண்டுபிடித்து தருமாறு அரசை வலியுறுத்தி மீனவ தமிழ் உறவுகள் இராமேஸ்வரம் பாம்பனில் இரண்டு நாட்களாக சாகும்வரை பட்டினிப்போராட்டம். ஐந்து பெண்கள் மயக்க நிலையில்...

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள எம் தமிழ் உறவுகளிடத்தில் விசாரணை நடத்து -தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்

தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் (காலை 9 மணி முதல்) (31/08/14) தலைமை: செந்தமிழன்_சீமான் இந்திய அரசே ! எமது தமிழ் உறவுகள் இனப்படுகொலையில் ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்த அனுமதி...

நிலத்தரகர்கள் உண்ணாவிரதத்தில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு முடித்துவைக்கிறார்.

19/08/2014 இன்று மாலை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் நிலத்தரகர்கள் உண்ணாவிரதத்தில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு முடித்துவைக்கிறார்.நாம் தமிழர் உறவுகள் கலந்துகொள்ளவும்.

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் – 17.08.2014

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் - 17.08.2014

இலங்கை அரசை கண்டித்தும்,இராணுவ மாநாட்டிற்கு இந்தியா செல்லகூடாது என்பதை வலியுறித்தியும் கண்டன ஆர்ப்பட்டம்.

09.08.2014 காலை 10 மணிக்கு இலங்கை அரசை கண்டித்தும்,இராணுவ மாநாட்டிற்கு இந்தியா செல்லகூடாது என்பதை வலியுறித்தியும் கண்டன ஆர்ப்பட்டம்.

ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது

ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு நடை பெற்றது ,திருப்பூர்,ஈரோடை மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.வரிசையாகவும்,மிக ஒழுக்கத்துடனும்,வீரவணக்க உரை நிகழ்த்திக்கொண்டு சென்றது...

நாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.

நாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு திரைப்பட சங்கம் முன்னெடுக்கும் இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.நாம் தமிழர் உறவுகள் பெரும்திரளாக கலந்துகொள்ளவும்.

நாளை (03.08.2014) காலை செந்தமிழன் சீமான் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

நாளை (03.08.2014)காலை10 மணிக்கு செந்தமிழன் சீமான்  சென்னை கிண்டி அருகில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள அணைத்து மாவட்ட,ஒன்றிய,பகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளவும்.