நாளை (03.08.2014) காலை செந்தமிழன் சீமான் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

51

நாளை (03.08.2014)காலை10 மணிக்கு செந்தமிழன் சீமான்  சென்னை கிண்டி அருகில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள அணைத்து மாவட்ட,ஒன்றிய,பகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளவும்.

 

முந்தைய செய்தி01.08.2014 அன்று காலை முதல் திருவாரூரில் தொடர்முழக்க பட்டினிப் போரட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்த செய்திநாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.