தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

421

 

க.எண்: 2021020056

நாள்: 03.02.2021

 தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த ச.அஷ்ரப் அலி  (13471058924), நா.வீரமுரசு (67255528135) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை