தலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

685

 

க.எண்: 2021020057

நாள்: 03.02.2021
 

தலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த மா.கார்த்திகேயன்  (11554703351), அ.மேத்யூ (13436456726) மற்றும் அ.அப்துல்வாஹித் (10235985974) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திசிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும்! – சீமான் வாழ்த்து