மக்கள் பணியில் புதுவை நாம் தமிழர்
புதுவையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையும் புதுவைக் கடற்கரை சாலையை சீருடை அணிந்து இளைஞர் பாசறைப் பிள்ளைகள் சாலையை சுத்தம் செய்கிறார்கள்; அதே நேரத்தில், மக்களிடம் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் துண்டறிக்கை...
தர்மபுரியில் புலிப்பாய்ச்சல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
தர்மபுரி(தெற்கு) மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் தர்மபுரி குள்ளப்பக்கவுண்டர் பூங்காவில் மாவட்டச் செயலாளர் தகடூர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.அதில் புலிப்பாய்ச்சல் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது? மக்களிடையே அதனை எப்படி கொண்டுபோய் சேர்ப்பது?...
தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர்க்கு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை குற்றவாளிகள்...
கோபிச்செட்டிப்பாளையம் அலுவலகத்தில் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.
26/09/2014 அன்று நாம் தமிழர் கட்சியின் கோபிச்செட்டிப்பாளையம் அலுவலகத்தில் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.
தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 26/09/2014 அன்று மாலை நடைபெற்றது.நிகழ்வில் அண்ணன் சீமான் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
17/09/2014 அன்று தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழாவையொட்டி பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
17/09/2014 அன்று தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் ஈரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா.வில் அனுமதிக்காதே” கண்டன ஆர்ப்பாட்டம்.
இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா.வில் அனுமதிக்காதே" கண்டன ஆர்ப்பாட்டம்.
இடம்: வள்ளுவர்கோட்டம்.
தேதி:25/09/2014
திருச்செங்கோடு சக்தியநாயக்கன்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது.
திருச்செங்கோடு சக்தியநாயக்கன்பாளையத்தில் கொடியேற்றும் நிகழ்வு 21.09.2014 காலை நடைப்பெற்றது.
கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொடியேற்றும் நிகழ்வை சிறப்பித்து அண்ணன் சீமான் பேச்சை கேட்டனர்.









