17/09/2014 அன்று தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழாவையொட்டி பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

32

17/09/2014 அன்று தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் ஈரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முந்தைய செய்திஇனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா.வில் அனுமதிக்காதே” கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திதியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.