காஞ்சிபுரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

31
24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி
மாபெரும் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஊர் பொது மக்களும்  கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா