ஒரு நாள் சிறுவனுக்கு ஒரு யோசனை பளிச்சிடுகிறது. பிற வகையான…

0

ஒரு நாள் சிறுவனுக்கு ஒரு யோசனை பளிச்சிடுகிறது. பிற வகையான மரங்கள் வளர வேண்டுமானால் முதலில் மண்ணின் தன்மை மாறவேண்டும். மண்ணை வளமாக்கும் தன்மை அந்த சிற்றுயிருக்கு உண்டு. அதை இங்கு கொண்டு வந்துவிட்டால் என்ன? என்று அவன் யோசிக்கிறான்.

அந்தச் சிற்றுயிர் வேறு எதுவுமல்ல. எறும்புதான்! https://x.com/SeemanOfficial/status/1608259125766508544/video/1

முந்தைய செய்திகிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம்…