உடல்நலக்குறைவால் மறைவெய்திய நாம் தமிழர் கட்சி – இராதாகிருட்டிணன் நகர் தொகுதியின் முன்னாள் தலைவரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான ஐயா சிதம்பரம் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தி, ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுத்தபோது,







