திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பங்குனி உத்திரம் அன்னதான நிகழ்வு எழில் நகர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக (18.03.2022) அன்று காலை 10:00 மணி முதல் நடைபெற்றது
முகப்பு கட்சி செய்திகள்