நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகின்ற தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முசிறி சட்டமன்ற மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொட்டியம் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433