திருநெல்வேலி தொகுதி பனை விதை நடுதல்

130

திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட மானூர் கிழக்கு ஒன்றியம் அலங்காரப்பேரி ஊராட்சியில் குளக்கரை ஓரம் 250 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர் சத்யா, துணைத்தலைவர் உடையார், செய்தி தொடர்பாளர் மாரிசங்கர், ஒன்றிய செயலாளர் சிவபாலன், இராஜவல்லிபுரம் நயினார் சின்னத்துரை சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.சத்யா 7708487348 தொகுதி தலைவர்

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி நகர்புறத் தேர்தல் மற்றும் மாதக் கலந்தாய்வு
அடுத்த செய்திகாரைக்குடி சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்.