வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு மற்றும் டிசம்பர் மாத செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு,சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிம்மியம்பட்டு ஊராட்சி ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் தொகுதி,நகரம், பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.