திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி
வளையாம்பட்டு* ஊராட்சியில் தொடரும்,
*தூய்மை மற்றும் பசுமை ஆக்கும் திட்டம்* நிகழ்வில், மரக்கன்றுகள் நடப்பட்டு,
பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. அதனுடன், கொரோனா நோய் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.