குடியாத்தம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

9

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில்
பெட்ரோல், டீசல், (சமையல் எரிவாயு விலை) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது , அதன் விலையை குறைக்க , மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்து 01.08.2021
குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் தொகுதி உறவுகள்
வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,
குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் ,
அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் பூங்காவை சுத்தம் செய்யும்நிகழ்வு