வீரமிகு பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

20

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளராக (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளராக) நியமனம்
அடுத்த செய்திஇஸ்லாமியச் சொந்தங்களுடன் சீமான் கலந்துரையாடிய சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி