தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

59

க.எண்: 2025060569

நாள்: 07.06.2025

அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்த மா.கருப்பசாமி (15383583115) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மண்டலம் (பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்