தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 16-03-2025 அன்று, மாலை 04 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் மாபெரும் பேரணியை தொடர்த்து பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.