இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா

29
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈ.சி.ஐ பள்ளி அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
நன்றி,
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா