விழுப்புரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

48

விழுப்புரம் மாவட்டத்தில் பனைத்தொழிளாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கூறியும் , கள்ளச்சாராயத்தை தடை செய்யவும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காளியம்மாள்  கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்..