எங்கள் மண்! எங்கள் உரிமை! – இராமநாதபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

13

நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 10-07-2023 அன்று “எங்கள் மண்! எங்கள் உரிமை!” என்ற தலைப்பில் ரெகுநாதபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திஅமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில்..? – பாஜக அரசுக்கு சீமான் கேள்விகள்