தஞ்சை ஒருங்கிணைந்த சோழமண்டல கலந்தாய்வுக் கூட்டத்தில் தஞ்சை பாராளுமன்றச் செயலாளர் திரு கந்தசாமி மற்றும் நடுவன் மாவட்ட தலைவர் திரு.கலைவேந்தன் மற்றும் த நடுவன் மா. செயலாளர் திரு. அன்பரசன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஹுமாயின் கபீர் முன்னிலையில் நடைபெற்றது.