பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி அமுதா நம்பி அவர்கள் தலைமையில் பெண்ணாடத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.உடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி அமுதா நம்பி அவர்கள் தலைமையில் பெண்ணாடத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.உடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.