அதனால் என்ன?
காயங்கள் என்றால் ஆற்றிக்கொள்ளலாம்!
விமர்சனம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்!
விவாதங்கள் வந்தால் பேசி தீர்க்கலாம்!
புகார்கள் வந்தால் பொறுமையாய் கேட்கலாம்!
அவதூறு சொன்னால் அலட்சியப்படுத்தலாம்!
போட்டிக்கு வந்தால் ஒரு கை பார்க்கலாம்!
– ஐயா மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1610071065295814657/video/1



