பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

5

ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எலந்தலபபட்டி ஊராட்சியில் ஐயா.கக்கன் அவர்களின் 41- ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது,நினைவாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்தி‘தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்