பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 09-10-22 அன்று கண்ணனூர் ஊராட்சி பூந்தோப்பு நீரோடையோரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
9-10-22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்தி