ஓசூர் தொகுதி தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

29

ஓசூர் தொகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர மறுக்கும் டாடா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தும், கண்டித்தும், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமும் மனு கொடுக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் மைந்தர் மன்றம் கலந்து கொண்டனர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
ஆ.நாகேந்திரன்
848942641 செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்
அடுத்த செய்திஓசூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்