பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – தியாக  திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

83

ஈகைப் போராளி தியாக  திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி,  26-09-2022 அன்று  நாம் தமிழர் கட்சி பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தருமபுரி அரசு மருத்துவ மனையில் குருதி கொடையளிக்கப்பட்டது.

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம்  திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திதியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கருநாடக மாநிலம்