திருச்சி மேற்கு தொகுதி பொதுநல மனு வழுங்குதல்

48

திருச்சி மேற்கு தொகுதி வட்டம் 28 ல் உள்ள குழந்தைகள் மையம் முன் உள்ள குழிகளில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும் , விரைந்து குழிகளை மூடவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் கோ.அபிசேகபுரம் கோட்டம் உதவி ஆணையர் அவர்களிடமும் மனு வழங்கப்பட்டது இதனையடுத்து மரு நாள் 27.09.2022 அதிகாரிகளின் அயிவுக்கு பின் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

 

முந்தைய செய்திஇரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி காவல் நிலையத்தில் புகார் மனு
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி அரசு பள்ளியில் கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது