திருவெண்ணெய்நல்லூர் கபசுர குடிநீர் வழங்குதல்

11

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பாவந்தூர் ஊராட்சியில் 01.07.2021 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை சார்ந்த உறவுகள் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
தொகுதி இணைச்செயலாளர்
ஜெ.சபரிநாதன்

 

முந்தைய செய்திதிருவெண்ணெய் நல்லூர் அப்துல் கலாமின் நினைவு நாளில் மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு தமிழில் வழிபாடு