முகப்பு கட்சி செய்திகள்

வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

40

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் அடுத்த கட்ட நகர்வு க்கான கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்ட தலைவர் கற்பகராசு முன்னிலையிலும் கடந்த 28.08.2022 அன்று புளியங்குடியில் நடைபெற்றது…

நிகழ்வில் *வீர தமிழச்சி செங்கொடி க்கு* தொகுதியின் சார்பாக வீர வணக்க நிகழ்வு அனுசரிக்கப்பட்டது

 

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திமதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்