பத்மநாபபுரம் தொகுதி கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

18

காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்களோடு வாக்கு சேகரிப்பு மற்றும் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

26-6-22,
நாம் தமிழர் கட்சி,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்..

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்
அடுத்த செய்திஅரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி! – சீமான் பெருமிதம்