திருச்சி மாநகர் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி நீர் மோர் வழங்கும் நிகழ்வு

68

06.07.2022 புதன் கிழமை திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு, உறையூர் நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் அருகே சிறப்பாக நடைபெற்றது

களமாடிய பங்களித்த தாய்தமிழ் உறவுகள்
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

கு.குப்புசாமி வீரத்தமிழர் முன்னணி
மாநகர் மாவட்ட செயலாளர்
9150060959

 

முந்தைய செய்திகுளிதலை சட்டமன்ற தொகுதி ஐயா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமன்னார்குடி தொகுதி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு