கரூர் மாவட்டம் , குளிதலை சட்டமன்ற தொகுதி , மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் மறைந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது . நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணைத்தலைவர் உ. பாஸ்கரன் , நிகழ்வு முன்னெடுப்பு வணிகர் பாசறை துணை செயலர் சிவபெருமால், மகளிர் பாசறை தொகுதி துணைச் செயலர் செல்வராணி. பங்கேற்பு சுற்றுப்புற சூழல் பாசறை தொகுதி செயலர் பனை பிரபு , ஒன்றிய து செயலர் செல்வராசு, இளைஞர் பாசறை,
து செயலர் கோபால் கிளை உறவுகள் கலந்து கொண்டனர் 9171818131