சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

41

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஜூன் 05, 2022 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி மேலத் தெரு பகுதியில் நடைபெற்றது.
7904013811

 

முந்தைய செய்திஎழும்பூர் தொகுதி கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு