சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

38

சிவகாசி தொகுதியில் ஜூன் 5, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு அலைபேசியில் அழைத்து பேசி அவர்களின் இல்லத்திற்கே நேரடியாக சென்று உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
7904013811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திசெங்கல்பட்டு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு