சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

50

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மே 29, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடுவண் ஒன்றியத்துக்கு உ்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து நேருஜி நகர் பகுதியில் நடைபெற்றது.
7904013811

 

முந்தைய செய்திவானூர் தொகுதியின் தொழிலாளர் சங்கம் தொடங்குதல்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் உதவி