இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா மார்சல் நேசமணி மலர்வணக்க நிகழ்வு

49

12.06.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவை முன்னிட்டும், ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு