ஓசூர் தொகுதி மரங்களை வெட்டியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்ககோரி மனு

48

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி:

ஓசூர் சிபிகாட் டி டி கே தொழிற்சாலை முன்பு
இருந்த மரங்களை அடியோடு வெட்டியதை கேள்விப்பட்ட
மேற்கு ஒன்றிய தலைவர் சூரி சுரேஷ் அவர்கள் நமது
உறவுகளை ஒருங்கினைத்து அப்பகுதியில் கிராம
நிர்வாக அதிகாரியிடமும், காவல் துரையிடமும் முறையிட்டு மரங்களை வெட்டியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்ககோரி கடிதம் கொடுத்துள்ளனர்.

மரங்களை வெட்டியது யாராக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

நாகேந்திரன் – 84894 26414
செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு கிளியூர் பத்தாளப்பேட்டை ஊராட்சி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி இன எழுச்சி நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம்